நபி ஸல் அவர்கள் சொன்னார்கள் «செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவேஇ ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்»(ஆதாரம் புகாரி)
02-ஸபா மர்வாக்கு மத்தியில் தொங்கோட்டம்
ஓடுதல் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் « நீங்கள் தொங்கோட்டம் ஓடுங்கள் நிச்சயமாக அல்லாஹ் தொங்கோட்டத்தை கடமைய்யாக்கியுள்ளான்» (ஆதாரம் அஹ்மத்).